Todays Date:

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

1 comments:

prbashini said...

நீ என்னை காதலிக்கவில்லையென உன் உதடுகள் மாத்திரமே சொல்கின்றன.ஆனால் உனக்குள் நானிருக்கின்றேன் என்பதை உன் கண்களே வெளிப்படுத்துகின்றன கண்ணீராக!
மனதில் ஏற்படும் வலி தானே கண்ணீராக பெருக்கெடுக்கின்றது.என் மேல் நீ கொண்ட காதலை மனதில் பூட்டி வைத்து ஏன் உன்னையும் + என்னையும் நீயே சித்திரவதை செய்கிறாய்?
-பிரபாசினி-