tag:blogger.com,1999:blog-487190555471023520.post6825056501411325962..comments2023-10-25T01:20:54.477-07:00Comments on மேடை: காதல் ஓவியம்இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-487190555471023520.post-20473377326869551142010-02-13T04:17:50.170-08:002010-02-13T04:17:50.170-08:00நீ என்னை காதலிக்கவில்லையென உன் உதடுகள் மாத்திரமே ச...நீ என்னை காதலிக்கவில்லையென உன் உதடுகள் மாத்திரமே சொல்கின்றன.ஆனால் உனக்குள் நானிருக்கின்றேன் என்பதை உன் கண்களே வெளிப்படுத்துகின்றன கண்ணீராக!<br />மனதில் ஏற்படும் வலி தானே கண்ணீராக பெருக்கெடுக்கின்றது.என் மேல் நீ கொண்ட காதலை மனதில் பூட்டி வைத்து ஏன் உன்னையும் + என்னையும் நீயே சித்திரவதை செய்கிறாய்?<br />-பிரபாசினி-prbashininoreply@blogger.com