tag:blogger.com,1999:blog-487190555471023520.post8589266619292010842..comments2023-10-25T01:20:54.477-07:00Comments on மேடை: நிவேதப்ரியா (02)இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-487190555471023520.post-44506785897740750242009-09-25T11:05:40.375-07:002009-09-25T11:05:40.375-07:00ungal eluthukkal nanraga ulathu....thodarnthu elut...ungal eluthukkal nanraga ulathu....thodarnthu eluthngal... manthil ula ennangalai kuda eluthaga varya elaralum iyalvathilai athu kadvul kodutha varam......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-56069155740085646532009-09-09T04:35:16.080-07:002009-09-09T04:35:16.080-07:00உங்கள் எழுத்துக்கள் உளியாகி எங்கள் உள்ளங்களை செதுக...உங்கள் எழுத்துக்கள் உளியாகி எங்கள் உள்ளங்களை செதுக்குகின்றது,<br /> தொடர்ந்தும்.........அப்படியே ஆகட்டும்............!!!<br /> கதையின்முடிவு...!!!<br /> அது வேண்டாமோ எனத் தோன்றுகின்றது.<br /> உங்கள் எழுத்துக்கள் உளியாகி எங்கள் உள்ளங்களை செதுக்குகின்றது<br /> தொடர்ந்தும்.........அப்படியே ஆகட்டும்.<br /> கதையின்முடிவு...!!!<br />அது வேண்டாமோ எனத் தோன்றுகின்றது........!<br /> ஒவ்வொறு வரிகளிளும் சுவாரஸ்யம் நிறைந்திறுக்கின்றது<br /> ...........மெய்யன்போடு வாழ்த்துகின்றேன்...........Durga Rajendrenhttps://www.blogger.com/profile/16635619835459790109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-29678167569831005542009-09-08T23:35:33.425-07:002009-09-08T23:35:33.425-07:00மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அ...மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.<br />அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।<br />தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।<br /><br />அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।<br /><br /><br />yar ival?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-83440253173789115252009-09-08T20:55:08.932-07:002009-09-08T20:55:08.932-07:00நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன் நிமல்.
தொட...நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன் நிமல்.<br />தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-87681727438665557462009-09-08T20:54:50.726-07:002009-09-08T20:54:50.726-07:00நிச்சயமாக நிரு.
அழியாத நினைவுகள் நமது உலகத்தில் ஒ...நிச்சயமாக நிரு.<br /><br />அழியாத நினைவுகள் நமது உலகத்தில் ஒரு காவியம் தானே?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-77470742499777882782009-09-08T12:54:57.575-07:002009-09-08T12:54:57.575-07:00உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்......உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்...<br /><br />உங்கள் 'வாழ்ந்த காலங்கள்' பற்றி தொடர்ந்து எழுதுங்கள்...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-487190555471023520.post-15062998183710962922009-09-08T11:32:46.901-07:002009-09-08T11:32:46.901-07:00நிர்ஷ்
" காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக...நிர்ஷ்<br /><br />" காலம் முழுவதும் அனுபவிக்க<br />காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்? "<br /><br />உயிரோட்டமுள்ள இந்த வரிகளுக்கு தான் எத்தனை வலிமை. ஆயுள் தண்டனையான இந்த நினைவுகள் தான் இன்று பலரையும் வாழ வைக்கின்றது.சாதிக்க தூண்டுகின்றது.ஏன் இறந்த காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் முடங்கிப்போயிருந்த பலருக்கு முகவரியை கொடுத்ததும் இதே நினைவுகள் தான் என்பதை நீ ஏற்றுக்கொள்வாய் என நினைக்கின்றேன்<br /><br />நிருAnonymousnoreply@blogger.com